இந்தக் கோவில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகரில் உள்ள ஒரு மாரியம்மன் கோவிலின் வெளித் தோற்றம். இதிலே என்ன விசேஷம்னா, கோவில் அர்த்த மண்டபத்திற்குள் ஒருவருக்கும் அனுமதியில்லை என போர்டு தொங்கினாலும், தட்டில் 10ரூபாய் போட்டால் நீங்க சாமிக்கிட்டேயே, மாமியோடா போய்ட்டு வரலாம்.
5 comments:
அதோ ஒரே கூடமா வாரங்களே .... என்ன வரவேற்கத்தான் இருக்கும் இருக்கட்டும் இருக்கட்டும்
நானும் அதிலே ஒருத்தி.....
வருகைக்கு நன்றி கோமா...
இந்தக் கோவில் நாமக்கல் மாவட்டம்
இராசிபுரம் நகரில் உள்ள ஒரு மாரியம்மன் கோவிலின் வெளித் தோற்றம். இதிலே என்ன விசேஷம்னா, கோவில் அர்த்த மண்டபத்திற்குள் ஒருவருக்கும் அனுமதியில்லை என போர்டு தொங்கினாலும், தட்டில் 10ரூபாய் போட்டால் நீங்க சாமிக்கிட்டேயே, மாமியோடா போய்ட்டு வரலாம்.
வலையுலகிற்கு வருக வருக!
உங்கள் வரவு நல்வரவாகட்டும்!
வருகைக்கு நன்றி திவ்யா...
Post a Comment