Thursday, November 15, 2007

வாங்க...வாங்க.. இங்கே நிறைய பேசலாம்...அன்பரே...

இந்த பதிவுலகில் நானும் கலந்துகிறேன்... உலக விசயங்கள உங்களோட பகிர்ந்துகொள்ள விரும்புகிறான்... இந்த துரை தியாகராஜ்


இந்தா போட்டோவில இருக்கிற கோவில் எங்க இருக்குது என்ன விசேஷம் ... ஒரு முக்கியமான விஷயம் இருக்கு நாளைக்கு சொல்லுறேன்...

5 comments:

சிவபார்கவி said...

அதோ ஒரே கூடமா வாரங்களே .... என்ன வரவேற்கத்தான் இருக்கும் இருக்கட்டும் இருக்கட்டும்

goma said...

நானும் அதிலே ஒருத்தி.....

சிவபார்கவி said...

வருகைக்கு நன்றி கோமா...

இந்தக் கோவில் நாமக்கல் மாவட்டம்
இராசிபுரம் நகரில் உள்ள ஒரு மாரியம்மன் கோவிலின் வெளித் தோற்றம். இதிலே என்ன விசேஷம்னா, கோவில் அர்த்த மண்டபத்திற்குள் ஒருவருக்கும் அனுமதியில்லை என போர்டு தொங்கினாலும், தட்டில் 10ரூபாய் போட்டால் நீங்க சாமிக்கிட்டேயே, மாமியோடா போய்ட்டு வரலாம்.

Divya said...

வலையுலகிற்கு வருக வருக!
உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

சிவபார்கவி said...

வருகைக்கு நன்றி திவ்யா...